» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!

சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி.யிடம், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம் சாட்டியிருப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சியினர் தங்களது சொந்தக் கட்சிக்குள்ளேயே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளட்டும் எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory