» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
புதன் 21, மே 2025 4:43:23 PM (IST)

சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் உள்ள கடலில் சமீப காலமாக சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால்பொது மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட வைகளில் இருந்து வெளி யேறும் சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது.
இந்த சாக்கடையுடன் மனித கழிவுகளும் கலந்து கடலை மாசுபடுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார். கடலில் கலக்கும் சாக்கடை நீரால் மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதால் உடனடியாக கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள்தான் மாற்று என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள்: மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஞாயிறு 1, ஜூன் 2025 4:04:22 PM (IST)

மாநிலங்களவை தேர்தலில் இன்பதுரை, தனபால் போட்டி: அதிமுக தலைமை அறிவிப்பு
ஞாயிறு 1, ஜூன் 2025 3:54:38 PM (IST)

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இயற்கை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை
ஞாயிறு 1, ஜூன் 2025 3:47:38 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சனி 31, மே 2025 5:46:53 PM (IST)

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றிய 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு!
சனி 31, மே 2025 5:24:36 PM (IST)

அன்புமணி- ராமதாஸ் பிரிவினைக்கு நான் காரணமா? பாமக உட்கட்சி குழப்பதால் ஜி.கே.மணி வேதனை
சனி 31, மே 2025 5:20:29 PM (IST)
