» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி 108 ஆம்புலன்ஸில் ஊழியர்கள் இல்லை : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
திங்கள் 26, மே 2025 8:26:59 AM (IST)

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் இல்லாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் இல்லாமல் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பசுவந்தனை சாலையில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர். மருந்து பொருட்கள் கொண்டு செல்வதற்கு மட்டும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 5 புதிய கிளைகள் திறப்பு விழா
சனி 28, ஜூன் 2025 11:27:28 AM (IST)

திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் நேரில் ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 5:19:29 PM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)

தமிழகத்தில் 40 சதவீதம் அரிசி உற்பத்தி குறைந்தது : தூத்துக்குடியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி
வெள்ளி 27, ஜூன் 2025 4:41:32 PM (IST)

அனைத்து மாணவர்களும் கட்டாயமாக மேற்படிப்பு படிக்க நடவடிக்கை : ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 3:39:19 PM (IST)

மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா பங்கேற்பு
வெள்ளி 27, ஜூன் 2025 12:36:02 PM (IST)
