» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி 108 ஆம்புலன்ஸில் ஊழியர்கள் இல்லை : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திங்கள் 26, மே 2025 8:26:59 AM (IST)



கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் இல்லாமல்  சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் இல்லாமல் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பசுவந்தனை சாலையில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர். மருந்து பொருட்கள் கொண்டு செல்வதற்கு மட்டும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory