» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்பதா? அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:21:39 AM (IST)
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதற்கு தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என்ற கேள்விக்கு, '2024-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, 'பிச்சை எடுத்தார்கள்' என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அரசு பணி தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, தி.மு.க. அரசு இதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:18:59 PM (IST)

வரலாறு காணாத ஜிஎஸ்டி வரி குறைப்பு: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:05:54 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பிரேக் தரிசனம் முறை: செப்.11க்குள் ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம்!
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:36:03 AM (IST)

அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு: தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு
புதன் 3, செப்டம்பர் 2025 3:52:34 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்மு தமிழகம் வருகை : ஆளுநர், துணை முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு
புதன் 3, செப்டம்பர் 2025 3:41:23 PM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்!
புதன் 3, செப்டம்பர் 2025 11:34:27 AM (IST)
