» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மிக கனமழை: கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
ஞாயிறு 23, நவம்பர் 2025 5:43:30 PM (IST)
கனமழை காரணமாக கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்படுகிறது.
தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 22.11.2025 முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று (23.11.2025) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 15250 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 11060 கனஅடி நீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. அதே போல், கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக ஏரல் பாலத்திற்கு அருகிலும், ஆத்தூர் பாலத்திற்கு அருகிலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் துயர சம்பவம்: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:07:23 AM (IST)

தொடர்ந்து 2வது முறையாக உலகக் கோப்பையை வென்ற மகளிர் கபடி அணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 10:40:05 AM (IST)

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திங்கள் 24, நவம்பர் 2025 9:26:58 PM (IST)

இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திங்கள் 24, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:40:48 PM (IST)





inbaNov 25, 2025 - 08:31:32 AM | Posted IP 162.1*****