» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : அன்புமணி பேச்சு
வெள்ளி 9, ஜனவரி 2026 12:55:23 PM (IST)

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பஸ் நிலையம் கட்ட எதிர்ப்பு: ஜமாத்தார்கள் திரண்டதால் பரபரப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 11:40:35 AM (IST)

ஜனநாயகன் படத்தின் பேனா் விழுந்து அரசு ஊழியா் படுகாயம்: தவெக நிா்வாகிகள் 3போ் கைது!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:30:37 AM (IST)

ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 9, ஜனவரி 2026 10:55:38 AM (IST)

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

