» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓணம் விடுமுறை : தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:09:58 PM (IST)

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி மீனவர்கள் இன்றும் நாளையும் (ஆக.24 மற்றும் 25) தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வு எடுத்துள்ளனர். இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரை ஓரமாகப் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 12:04:38 PM (IST)

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:10:55 AM (IST)

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:53:04 PM (IST)

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:32:50 PM (IST)

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)


