» சினிமா » செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி தரிசனம்

ஞாயிறு 22, செப்டம்பர் 2024 10:03:42 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் பிரேம்ஜி நேற்று தனது மனைவி இந்துவுடன் வந்தார். கோவிலில் மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதியில் தரிசனம் செய்தார்.

பின்னர் வெளியே வந்த பிரேம்ஜியுடன் கோவில் காவலர்கள், ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். காரில் ஏறுவதற்கு முன்பு மங்காத்தா சினிமா பட பாணியில் விரலை அசைத்து செய்கை காண்பித்துச் சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory