ARTICLE
விசிக நிர்வாகி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!
இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவின் பேச்சிலும் நடவடிக்கையிலும் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரது செல்போன் அழைப்புகள் மற்றும் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ரகசியமாக ஆய்வு செய்தனர்.
ARTICLE
எப்போதும் அதிமுகவுடன் உறுதுணையாக நிற்பேன்: டிடிவி தினகரன் பேட்டி!
பழனிசாமி மீது குறை சொல்வதைக் காட்டிலும், கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை உள்ளிருந்து அவரோடு பேசி சரிசெய்ய வேண்டும்.
ARTICLE
தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
ARTICLE
தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
இம்முகாமில் 1200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாடு கன்றுகளை சிறந்த முறையில் பராமரிப்பு மேற்கொண்ட மாடு வளர்ப்போருக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ARTICLE
மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
கடந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளும் ஊழலில் ஊறிக் கிடந்தன. ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சி எப்போதுமே ஊழல் இல்லாத ஆட்சியாகவே தொடரும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ARTICLE
பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ARTICLE
தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ARTICLE
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
பாரதிநகர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்
ARTICLE
ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஒரே நேரத்தில் ஒரு வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, அலுவலகப் பதிவை நிறுத்திவிட்டு ஆன்லைன் பதிவை அனுமதித்தால், அலுவலகத்தில் நடைபெறும் பதிவு முழுமையாகத் தடைபடுகிறது.
ARTICLE
நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டையத்திற்கு இயக்கப்படும் இந்த ரயில் (232 கி.மீ.), குறைந்த கட்டணத்தில் கேரளா செல்லும் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
ARTICLE
தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் அழகியல் உணர்வையும் தூண்டும் வகையில் பின்வரும் கருத்துக்களை மையமாகக் கொண்டு இவ்வோவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன:
ARTICLE
உடன்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நிறைவு: மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி!
இரண்டாவது அலகில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
