தமிழகம்

ARTICLE

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் ஷீஜா மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ARTICLE

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!

சிறுவர்களையும் கல்லூரி மாணவர்களையும் பாருக்குள் ஏன் அனுமதிக்கிறீர்கள் என பார் ஊழியர்களை எஸ்பி கடுமையாகக் கண்டித்தார். பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த அனைவரையும் அதிரடிப்படை போலீசார் உடனடியாக வெளியேற்றினர்.

ARTICLE

கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!

நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இருவர், கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், உள்பகுதியில் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ.10,000 பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ARTICLE

அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது: முதல்வர் விஜய் பங்கேற்பு!

முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மத்திய அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.

ARTICLE

தூத்துக்குடியில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் : முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலரஞ்சலி!

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், வடக்கு மாவட்ட திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரன் ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ARTICLE

தவெக தலைவர்கள் மீது புகாரளித்த பெண் நிர்வாகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்!

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெண்களிடம் கைவரிசை: பெண் கைது, 3 போன்கள் பறிமுதல்!

பழைய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பேருந்துகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பெண் அடிக்கடி ஏறி இறங்குவதைப் ரோந்து பணியில் இருந்த மத்திய பாகம் காவல் நிலையப் பெண் உதவி ஆய்வாளர் முத்துச்செல்வி கவனித்தார்.

ARTICLE

கள்ளக்கடல் எச்சரிக்கை: தூத்துக்குடியில் கடற்கரை பூங்காக்கள் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் புதிய துறைமுகம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு சார்பில், நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது.

ARTICLE

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மையம் : எஸ்பி சிவபிரசாத் திறந்து வைத்தார்

திருச்செந்தூர் சார் ஆட்சியர் கௌதம், டிஎஸ்பி மகேஷ்குமார், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா!

இந்நிகழ்ச்சியின் மூலம் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 75 தேக்கு மரக்கன்றுகளும், 25 வேம்பு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

ARTICLE

குரும்பூர் ரயிலடி விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு : இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

கோவில் வளாகத்தின் முன்பு இந்து முன்னணியினரும் இந்து மகா சபையினரும் திரண்டனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

தமிழகம் · NellaiOnline