ARTICLE
என்.டி.ஆர். பாணி அதிசயத்தை நிகழ்த்தியவர் விஜய்: கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் பேச்சு!
காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகளில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டிய திருத்தங்களை எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி சேர்த்துக்கொண்ட பெருந்தன்மை கொண்டவர் முதல்வர் விஜய்.
ARTICLE
செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 20 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும். திருச்செந்தூரில் இருந்து வரும் அக்டோபர் 21 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும்.
ARTICLE
25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு: அதிகாரிகள் அலட்சியம் - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
25 ஆண்டு பழமையான பைப்லைன்: கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர் பைப்லைன் வாரம் இருமுறை உடைந்து விடுவதால் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை உடனடியாக மாற்றித் தர வேண்டும்.
ARTICLE
தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ARTICLE
இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!
இப்போட்டி 01.08.2026 முதல் 31.10.2026 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
ARTICLE
ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
ஸ்ரீநாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ARTICLE
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தூத்துக்குடி இளைஞருக்கு ஆட்சியர் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து மாநில இளைஞர் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ. 1,00,000/-க்கான காசோலையைப் பெற்றார்.
ARTICLE
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்து, வரக்கூடிய மழைக்காலத்தைச் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ARTICLE
நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
சமூக நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 50 பெண் குழந்தைகளுக்கு, பெண் பயிற்றுநரைக் கொண்டு 45 நாட்களுக்கு மாலை வேளையில் (தினமும் 90 நிமிடங்கள்) சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.
ARTICLE
தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
ARTICLE
தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளியில் 36-வது ஆண்டு விளையாட்டு விழா
விளையாட்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகள் 4 வண்ணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன.
ARTICLE
சொரிமுத்து அய்யனார் கோயிலில் சுவாமி மாலையைத் தன் கழுத்தில் அணிந்த பூசாரி சஸ்பெண்ட்!
கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழாவின் போது, பூசாரி செந்தில் சாமிக்குரிய அந்த ஐம்பொன் சங்கிலியைத் தனது கழுத்தில் அணிந்துகொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கி வலம் வந்துள்ளார்.
