தமிழகம்

ARTICLE

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!

வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதிய மற்றும் சரியான விதிமுறைப்படியிலான நம்பர் பிளேட்டுகளைப் பொருத்துமாறு உத்தரவிடப்பட்டது.

ARTICLE

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல்குமார் பேச்சை நீக்கிய சபாநாயகர்!

ஒரு சில பேருக்கு திடீர் தமிழ் பாசம் வந்துள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய வரலாற்றை நாம் பார்த்திருப்போம்" என்று

ARTICLE

சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல் : தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

தூத்துக்குடியில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். விதிகளை மீறி நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ARTICLE

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது 6 பிரிவுகளில் வழக்கு : காவல்துறை விளக்கம்

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை எஸ்.எஸ்.ஐ. ரஹீம் பயன்படுத்தியுள்ளார்.

ARTICLE

ரேஷன் கடைகளில் இணையதளச் சேவை முடக்கம் : பொதுமக்கள் – ஊழியர்கள் இடையே வாக்குவாதம்!

பொருட்கள் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், கைரேகை பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதால், தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.

ARTICLE

கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!

ஜெல்லி மீன்கள் வடிகால் அமைப்பை அடைத்துக் கொண்டதால், உடனடியாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.

ARTICLE

தேசிய மாணவர் படையினரின் சாகசக் கடல் பயணம்: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தொடக்கம்!

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சாகசக் கடல் பயண விழாவிற்கு தமிழ்நாடு 3-வது கடற்படைப் பிரிவு கமாண்டர் கேப்டன் டேவிட் இளங்கோவன் தலைமை தாங்கி, கொடியசைத்துப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

ARTICLE

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான மேசைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மொத்தமாகச் சுமார் ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

ARTICLE

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் : பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்

கொசுப்புழு உருவாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் ஓடுகள், டயர்கள், பாக்கு மட்டைத் தட்டுகள், பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பழைய காலணிகள், இளநீர் கூடுகள்

ARTICLE

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக் காவல்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்

ARTICLE

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை: இபிஎஸ் விமர்சனம்

புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவும்படவில்லை. தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே இந்த 100 நாள் ஆட்சியின் ஒரே சாதனை

ARTICLE

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்: 463 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டது!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,500 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.