ARTICLE
அமைச்சர் பேசியதற்கு மன்னிப்பு காேரிய முதல்வர் விஜய் : சட்டப்பேரவையில் பரபரப்பு!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசுகையில், முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் மறைந்த கருணாநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்.
ARTICLE
புதிய டாஸ்மாக் கடையை திறந்தால் தீ வைத்து கொளுத்துவோம் - பொதுமக்கள் ஆவேசம்!
இதற்காகவா தவெக விஜய் அரசிற்கு வாக்களித்தோம்? வாக்களித்த மக்களுக்கு இதுதான் பரிசா. இங்குள்ள சிவாநகரில் அமைய இருக்கும் டாஸ்மாக் கடைதய திறக்க அனுமதிக்கமாட்டோம்.
ARTICLE
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் : சாதனை வீரருக்கு ஆட்சியர் வாழ்த்து!
இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3 பேர் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில், அதில் ராஜா முத்துப்பாண்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ARTICLE
கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
கோவில்பட்டி பங்களாதெரு நகராட்சி தொடக்கப் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளியின் முகப்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் புதிய இரும்பு வாயிற்கதவு அமைக்கப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. புதிய கலைஞர்களின் திறமைக்கு மக்கள் அளிக்கும் கைதட்டல் அவர்களுக்குப் மிகப்பெரிய உற்சாக மருந்து.
ARTICLE
த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர்: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
: முதல்-அமைச்சர் விஜய் ஊழலுக்கு எதிராக இருப்பது உண்மைதான். ஆனால் சில அமைச்சர்கள் 'நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்து வந்தோம்' என்று கூறி, டெண்டருக்கு 3 முதல் 4 சதவீதம் வரை கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
ARTICLE
விவசாயம் செழிக்கவும், மழை வளம்வேண்டியும் திருவிக நகர் சக்திபீடத்தில் கஞ்சி கலய ஊர்வலம்!
ஆன்மிக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடத்தை வந்தடைந்து அன்னைக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
ARTICLE
தூத்துக்குடியில் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து : ரூ.1 கோடி பொருட்கள் சாம்பல்!
மேல் தளத்தில் உள்ள வங்கியில் இருந்த கணினிகள் மற்றும் இருசக்கர வாகனக் கடன் வழக்கம் தொடர்பான சுமார் 3,000 ஆவணங்கள் தீயில் கருகின. விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.
ARTICLE
என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில், "விதித்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு என்ன நடந்தது? பயமா, பதற்றமா அல்லது பின்னணி பேரமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
ARTICLE
வீடு கட்டும் நிதி ரூ.5 லட்சமாக உயர்வு; கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தகவல்!
வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி உதவி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தின் வேலைநாட்கள் 125 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளன.
ARTICLE
குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகக் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சிறப்பாக உள்ளது
ARTICLE
திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றனர்.
