» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 45 ஆண்டுகளுக்கு பின் சாலை அமைப்பு - மாநகராட்சிக்கு பாஜக பிரமுகர் நன்றி!
சனி 10, பிப்ரவரி 2024 10:03:19 AM (IST)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சாலை அமைத்துக் கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாஜக பிரமுகர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஆர்.காசிலிங்கம் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் டூவிபுரம் 10வது தெரு சந்து பகுதியில் சுமார் 45 ஆண்டு காலம் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பு மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடமும் மனு அளித்திருந்தேன். தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செல்போன் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஞாயிறு 18, மே 2025 9:07:08 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சனி 17, மே 2025 11:14:31 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)

RaveendranFeb 12, 2024 - 01:21:37 PM | Posted IP 172.7*****