» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேலப்பாட்டம் ஆயிரங்காவய்யன் கோவில் வருஷாபிஷேகம் விழா!
சனி 15, ஜூன் 2024 4:26:20 PM (IST)

பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம் ஆயிரங்காவய்யன் கோவிலில் வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடந்தது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலப்பாட்டம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு பூர்ணபுஷ்கல சமேத ஶ்ரீஆயிரங்காவய்யன் கோவிலில் இரண்டாவது வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடந்தது. கோயில் கோபுரத்திற்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் ஹோமம் அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

SURESHKUMAR GJun 15, 2024 - 05:54:08 PM | Posted IP 172.7*****