» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!

புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் ஆணையாளராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகம் முவதும் 70 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக பாெறுப்பு வகித்து வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

நெல்லை மாநகர காவல் ஆணையாளராக முன்னாள் எஸ்பி மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட புதிய எஸ்பியாக பிரசன்ன குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட எஸ்பியாக மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory