» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது
வெள்ளி 27, செப்டம்பர் 2024 5:10:21 PM (IST)
நெல்லையில் வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதன் என்பவரை லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
