» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது
வெள்ளி 27, செப்டம்பர் 2024 5:10:21 PM (IST)
நெல்லையில் வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதன் என்பவரை லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)
