» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதன் 9, அக்டோபர் 2024 11:35:21 AM (IST)
கூடங்குளத்தில் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் செட்டிகுளத்தில் அணு மின் நிலைய பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. அங்கு சி.பி.எஸ்.சி., பள்ளி உள்ளது.
நேற்று பள்ளியின் இமெயிலில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவரின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. பள்ளி நிர்வாகம், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு தெரிவித்தனர். தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
