» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: நெல்லை ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்!
வெள்ளி 31, ஜனவரி 2025 4:59:32 PM (IST)
நெல்லை உட்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 - தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் நியமனம்
 
- திண்டுக்கல் ஆட்சியராக சரவணன் நியமனம்
 
- கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார் நியமனம்
 
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
 
- திருவண்ணாமலை ஆட்சியராக தர்ப்பகராஜ் நியமனம்
 
- திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம்
 
- திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக பணியிட மாற்றம்
 
- தருமபுரி ஆட்சியர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம்
 
- தொழில் நுட்ப கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்
 
- கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம்
 
- நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் நியமனம்
 
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




