» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: நெல்லை ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்!
வெள்ளி 31, ஜனவரி 2025 4:59:32 PM (IST)
நெல்லை உட்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் நியமனம்
- திண்டுக்கல் ஆட்சியராக சரவணன் நியமனம்
- கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார் நியமனம்
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
- திருவண்ணாமலை ஆட்சியராக தர்ப்பகராஜ் நியமனம்
- திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம்
- திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக பணியிட மாற்றம்
- தருமபுரி ஆட்சியர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம்
- தொழில் நுட்ப கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்
- கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம்
- நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் நியமனம்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
