» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: நெல்லை ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்!
வெள்ளி 31, ஜனவரி 2025 4:59:32 PM (IST)
நெல்லை உட்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் நியமனம்
- திண்டுக்கல் ஆட்சியராக சரவணன் நியமனம்
- கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார் நியமனம்
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
- திருவண்ணாமலை ஆட்சியராக தர்ப்பகராஜ் நியமனம்
- திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம்
- திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக பணியிட மாற்றம்
- தருமபுரி ஆட்சியர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம்
- தொழில் நுட்ப கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்
- கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம்
- நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் நியமனம்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)
