» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கேரள மருத்துவக் கழிவு ஏற்றிவந்த வாகனங்களை ஏலம் விட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திங்கள் 3, பிப்ரவரி 2025 3:58:59 PM (IST)
நெல்லைக்கு கேரள மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
 கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து, நெல்லை போலீசார் பறிமுதல் செய்த லாரியை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிரமான குற்றம் என்றும், இச்செயலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)





SRINIVASANFeb 4, 2025 - 11:56:11 AM | Posted IP 172.7*****