» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம்: 14ஆம் தேதி துவக்க விழா
செவ்வாய் 11, மார்ச் 2025 12:12:29 PM (IST)

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் செல்வி கூறுகையில், "தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா நிறுவனத்தின் ஆரோக்கியமான செக்கு எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வீட்டுக்கு தேவையான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் 100% தூய்மையான முறையில் செக்கு எண்ணெய் எந்தவித கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.
நல்லெண்ணெயில் கருப்பட்டி சேர்த்து தரமாக தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்படும். நேரில் வந்து ஆட்டி வாங்கி செல்லலாம். தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோடு, பெரியநாயகிபுரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைரவ நாடார் டவர்ஸ், மற்றும் தூத்துக்குடி புதுக்கிராமம் எபனேசர் ஸ்டோரில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

AbdullahMar 13, 2025 - 07:24:18 AM | Posted IP 172.7*****