» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் : இடத்தின் உரிமையாளரை தேடும் மாநகராட்சி!
புதன் 12, மார்ச் 2025 12:44:42 PM (IST)

தூத்துக்குடி கதிர்வேல் நகரில் தனியார் நிலத்தில் தேங்கிய தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த இடத்தின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக இதுபோன்ற தனியாருக்கு சொந்தமான பள்ளமான இடங்களில் மணல் கொண்டு நிரப்பி நீர் தேங்காதவாறு பலமுறை அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் மாநகரில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் மீண்டும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

VINCENT JAYAKUMAR JMar 12, 2025 - 01:02:06 PM | Posted IP 172.7*****