» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அவல நிலை : நடவடிக்கை எடுக்க எஸ்.எப்.ஐ., வலியுறுத்தல்
திங்கள் 24, மார்ச் 2025 8:00:05 PM (IST)

தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக மழைநீர் தேங்கி விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடி சி.வ அரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக தண்ணீர் தேங்கிய நிலையில் நோய் தொற்று வரும் அபாயம் உள்ளது. 6 அடி உயரத்திற்கு மேல் கோரை புற்கள் மற்றும் ஊர்வன ஜந்துக்களால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர் குமார் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
Naan thaanMar 25, 2025 - 12:23:29 AM | Posted IP 104.2*****
தனியார் பள்ளிகளை கைக்குள் வைத்து இருக்கும் அரசியல் பெரும் தலைகளின் ஆதிக்கத்தால் கூட இருக்கலாம்... 1 அல்லது 2 வாரங்களில் சரி செய்ய இயலும் ஆனால் செய்ய மாட்டார்கள்...
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்
புதன் 18, ஜூன் 2025 7:45:06 PM (IST)

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!
புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)

மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)

சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)

ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)

KarnaMar 27, 2025 - 12:13:02 PM | Posted IP 172.7*****