» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சனி 2, மே 2026 5:03:13 PM (IST)

தூத்துக்குடியில் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணி தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 2) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து ஆட்சியர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் முக்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)



ராஜ்மே 2, 2026 - 07:22:53 PM | Posted IP 162.1*****