» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:31:22 PM (IST)

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் இல்லம் தோறும் தேசிய கொடி திட்டத்தின் கீழ் முதல் விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தபால் நிலையங்களில் காகித தேசியக்கொடி விற்பனை நடைபெறுவதை தெரியப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. கல்லூரி மாணவிகள், தபால் நிலைய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:46:23 PM (IST)

கவின் ஆவணக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சித்தி மகனை கைது செய்தது சிபிசிஐடி!
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:52:10 PM (IST)

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:27:46 PM (IST)

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது!
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:15:49 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:04:54 PM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!
புதன் 13, ஆகஸ்ட் 2025 4:54:59 PM (IST)
