» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி புதிய சார் ஆட்சியராக விவேக் யாதவ் நியமனம்: தலைமைச் செயலாளர் உத்தரவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:01:06 AM (IST)
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சார் ஆட்சியராக விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பியுள்ள 14 இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உதவி ஆட்சியர்களாகப் புதிய பணியிடங்களை வழங்கி அரசுத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சேலம் மாவட்டப் பயிற்சி ஆட்சியர் விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் தூத்துக்குடி கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டப் பயிற்சி ஆட்சியர் டி. புவனேஷ்ராம் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!
சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)


