» சினிமா » செய்திகள்
வேட்டையன் படத்தில் அரசு பள்ளி குறித்து அவதூறு : இயக்குநர் மீது போலீசில் புகார்!
ஞாயிறு 13, அக்டோபர் 2024 9:15:49 AM (IST)
கோவில்பட்டி அரசு பள்ளிக் குறித்து அவதூறு பரப்பியதாக வேட்டையன் திரைப்பட இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதில் படிக்கும் மாணவர்கள் மீதும், ஏற்கனவே பயின்ற என்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் மீதும் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும். இதனால் பள்ளி குறித்து தமிழ்நாடு முழுவதும் தவறான கருத்து ஏற்படும். இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் நன்கு படித்து வருகின்றனர். இப்பள்ளி 2009-10 ஆண்டில் தமிழ் நாட்டிலேயே சிறந்த அரசு பள்ளி என்ற விருது பெற்ற பள்ளி ஆகும்.
இன்று வரை 10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்று வரும் பள்ளி. ஆகையால் அரசுக்கும், அரசு ப்பள்ளி மாணவர்கருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காட்சியை அமைத்த இயக்குநர் ஞானவேல் மீது சட்டடப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டையன் திரைப்படத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
