தமிழகம்

ARTICLE

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார்துறை நிறுவனங்களும் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும்.

ARTICLE

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

ஓணம் பூக்கோலங்களுக்காகக் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரளாக வந்து பூக்களைப் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

ARTICLE

தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ. 10.30 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை நடவடிக்கை!

ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்த இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 10.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

ARTICLE

அரசு எந்தவொரு நல்ல திட்டத்தையும் திமுகவினர் செய்ய விடுவதில்லை : அமைச்சர் ஸ்ரீநாத் குற்றச்சாட்டு

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்கள் தங்களுக்குக் கார் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்.

ARTICLE

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!

பயணம் செய்தபோது அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டு கூச்சலிட்டார்.

ARTICLE

தூத்துக்குடி அரசு மருத்துவமனை திட்டப்பணிகள்: ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்!

மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், குடும்ப நலத் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ARTICLE

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகரம் முழுவதும் நடத்திய ஆய்வில் 1,510 கிலோ எடை கொண்ட, சந்தையில் ரூ. 2.00 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ARTICLE

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!

சட்டமன்றக் கூட்டத் தொடரில், தேங்காய்பட்டணம் கடற்கரைப் பகுதியை மேம்படுத்த ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

ARTICLE

பயிர் காப்பீட்டுத் தொகை: வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா!

கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்,

ARTICLE

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!

தலைமைபதி தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். குரு பால. லோகாதிபதி, குரு.பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது.

ARTICLE

டிஎம்பி அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு ரூ. 11.80 லட்சம் நிதியுதவி!

டிஎம்பி அறக்கட்டளையின் இயக்கத் தலைவர் மு. அனந்த சுப்பிரமணியன் மற்றும் துணைத் தலைவர் டி. இன்பமணி ஆகியோர் இதயம் ராஜேந்திரன் பள்ளித் தலைவர் இ. அருளரசுவிடம் ரூ. 11,80,000-க்கான காசோலையை வழங்கினர்.

தமிழகம் · NellaiOnline