தமிழகம்

ARTICLE

வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் தங்க நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ARTICLE

மகன் பேசாததால் தாய் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மகன் தன்னிடம் பேசாததால் மன வேதனையில் ஹேர் டை குடித்த தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழா!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

ARTICLE

பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

விளாத்திகுளம் அருகே 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம் : கோவில்பட்டியில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோவில்பட்டி சத்யபாமா கல்யாண மண்டபத்தில் அருள்மிகு மீனாட்சி சமேத சொக்கநாதருக்குத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் மேம்பாலப் பணியால் விபத்து அபாயம்: சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரிக்கை!

தூத்துக்குடி - மதுரை தேசிய தங்க நாற்கர நான்குவழிச்சாலையில் எப்போதும்வென்றான் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ARTICLE

தறிகெட்டு ஓடிய பால் வேன் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் பரிதாப பலி!

வடமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த பால் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ARTICLE

ரயில் நிலையத்தில் தவறவிட்ட 10 பவுன் நகைகள், லேப்டாப் மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்!

கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடையில் தவறிவிட்டுச் சென்ற 10 பவுன் தங்க நகைகள், 2 லேப்டாப்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பையைக் கண்டெடுத்து, உரியவரிடம் ரயில்வே போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

ARTICLE

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் துளசிமாலை விற்க அனுமதி மறுப்பு: வியாபாரி தீக்குளித்துத் தற்கொலை முயற்சி!

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் துளசிமாலை விற்பனை செய்யக் கோவில் காவலர்கள் அனுமதி மறுத்து விரட்டியதால், வியாபாரி ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்காவிட்டால் த.வெ.க. ஆட்சியில் நீடிக்க மாட்டோம்: அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசப் பேச்சு!

ராகுல் காந்தியை அடுத்த பிரதமராகத் த.வெ.க. ஏற்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து காங்கிரஸைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் விலகுவோம் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் விதிகளை மீறிய 4 ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு: லாரி உரிமையாளர்கள் அதிரடி!

தூத்துக்குடியில், உள்ளூர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், விதிகளை மீறிச் சரக்குகளை ஏற்றிச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 டிரெய்லர் லாரிகளை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிறைபிடித்தனர்.

ARTICLE

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல்: 2 சிறார்கள் உட்பட 5 பேர் அதிரடி கைது!

கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட 5 பேரை மேற்கு காவல் நிலையப் போலீசார் கைது செய்தனர்.