ARTICLE
பிரதமர் வேட்பாளர் விவகாரம்: முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!
பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் சந்தித்துப் பேசினார்.
ARTICLE
கழிவுகளைப் பிரிக்காவிட்டால் மின்சாரம், குடிநீர் இணைப்பு கட் - தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
தூத்துக்குடியில் வருகிற செப்.1 ஆம் தேதி முதல் பிரிக்கப்படாத கலவைக் கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ARTICLE
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக புதிய திட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பயணம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 9 புதிய திட்டங்களை சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார்.
ARTICLE
உஸ்பெகிஸ்தானில் திருக்குறளின் புகழை ஓங்கச் செய்த பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன் நன்றி!
தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பிரதமர், திருக்குறள் இன்றும் வாழ்வியலின் அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்
ARTICLE
நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்று எம்.எல்.ஏ. நிதியுதவி!
நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவியின் 5 ஆண்டுகால மருத்துவக் கல்விச் செலவை ஏற்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் நிதியுதவி வழங்கினார்.
ARTICLE
தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
ARTICLE
தூத்துக்குடியில் குடிநீருக்குத் திண்டாடும் மக்கள்: ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!
தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
ARTICLE
தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய அனல் மின் நிலையம்; முதல்வர் விஜய் அறிவிப்பு
தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் புதிய அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ARTICLE
குலசேகரன்பட்டினம் சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
ARTICLE
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறையில் நிற்க வேண்டும்: குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ARTICLE
செப்.2-ல் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
தூத்துக்குடியில் வருகிற செப்.2ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
ARTICLE
திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாத் தொடங்கியது!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 31) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
