» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பட்டாசு வெடிப்பதில் விதிமீறல்: 50 போ் மீது வழக்கு
திங்கள் 13, நவம்பர் 2023 5:56:03 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை மீறி ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்த 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் பட்டாசுகளை வெடித்ததாக பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 5 வழக்குகள், அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலைய பகுதியில் 4 வழக்குகள், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 5 வழக்குகள்,
திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 6 வழக்குகள், பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 3 வழக்குகள் என திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
