» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மோடி மீண்டும் பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை|
ஞாயிறு 19, நவம்பர் 2023 9:20:05 AM (IST)

பிரதமர் மோடி மீண்டும் பிரமராக வேண்டி வல்லநாடு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு சுப்பிரமணி சாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணி அளவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் மோடி பெயரிலும், தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பெயருக்கும் அர்ச்சனைண செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும், தமிழ் மாநில முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும் என மண்டல் தலைவர் நங்கமுத்து மற்றும் பாஜக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)

JAIHIND JAIHINDNov 19, 2023 - 12:15:18 PM | Posted IP 172.7*****