» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி வரலாற்று துறை பேரவை விழா

புதன் 16, அக்டோபர் 2024 8:33:06 PM (IST)



பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி வரலாற்று துறை பேரவை விழா வேதசிரோன் மணி கலையரங்கத்தில் நடந்தது. 

கல்லூரி முதல்வர் கேப்டன் ஆண்டூருஸ் தலைமை வகித்தார். கல்லூரி செயலளார் ஜெயசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் பர்னபாஸ் ஜேக்கப் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொருநை நதி நாகரீகம் என்ற தலைப்பில் பேசினார். 

நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் தேசிய மாணவர் படை அதிகாரி ஸ்டேன்லி டேவிட் தொகுத்து வழங்கினார். ஜோசப் ராஜ் நன்றி கூறினார். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வரலாற்று துறை பேராசிரியர்கள் ஜெபமணி மான்சிங், ஜெயசிங், ஸ்டெல்லா மற்றும் எட்வின் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண் அடித்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:56:49 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory