» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பனை விதை நடும் நிகழ்ச்சி!
திங்கள் 27, ஜனவரி 2025 8:15:41 PM (IST)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா மற்றும் உதவி ஆய்வாளர் திருமலை குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர். நிகழ்வில் சமூக ஆர்வலர் நெய்னா முகமது மற்றும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெனி ராயன் உதவி தலைவர் செல்வம் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் வேம்பு ராஜ், முப்பிடாதி மணி இசக்கியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் : ஆட்சியர் ஆணை வழங்கினார்!
புதன் 26, மார்ச் 2025 5:21:43 PM (IST)

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)
