» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பனை விதை நடும் நிகழ்ச்சி!
திங்கள் 27, ஜனவரி 2025 8:15:41 PM (IST)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா மற்றும் உதவி ஆய்வாளர் திருமலை குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர். நிகழ்வில் சமூக ஆர்வலர் நெய்னா முகமது மற்றும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெனி ராயன் உதவி தலைவர் செல்வம் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் வேம்பு ராஜ், முப்பிடாதி மணி இசக்கியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

