» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பனை விதை நடும் நிகழ்ச்சி!
திங்கள் 27, ஜனவரி 2025 8:15:41 PM (IST)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா மற்றும் உதவி ஆய்வாளர் திருமலை குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர். நிகழ்வில் சமூக ஆர்வலர் நெய்னா முகமது மற்றும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெனி ராயன் உதவி தலைவர் செல்வம் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் வேம்பு ராஜ், முப்பிடாதி மணி இசக்கியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)
