» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பனை விதை நடும் நிகழ்ச்சி!
திங்கள் 27, ஜனவரி 2025 8:15:41 PM (IST)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா மற்றும் உதவி ஆய்வாளர் திருமலை குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர். நிகழ்வில் சமூக ஆர்வலர் நெய்னா முகமது மற்றும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெனி ராயன் உதவி தலைவர் செல்வம் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் வேம்பு ராஜ், முப்பிடாதி மணி இசக்கியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
