» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 11:55:51 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் டெர்மினலை மூட எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் என்ற சிங்கப்பூர் நிறுவனம் சரக்கு கையாளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும், தற்போது டெர்மினலை மூடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைக் கண்டித்து பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வியாழன் 27, நவம்பர் 2025 12:12:42 PM (IST)

வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, நவம்பர் 2025 11:56:38 AM (IST)

கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!
புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)

பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)





Panner SelvamFeb 3, 2025 - 03:20:48 PM | Posted IP 172.7*****