» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டிற்கு மேல் செல்லும் உயரழுத்த மின்வயர் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 5, மே 2025 12:11:03 PM (IST)

விளாத்திகுளத்தில் வீட்டிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த வயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி விளாத்திகுளம் பங்களா தெருவைச் சேர்ந்த வையணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எனது வீட்டிற்கு மேல் எச்பி பெரிய பவர் லைன் செல்வதால் அச்சமாக உள்ளது. இந்த பவர் லைனை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

கேரளா ரயில்களின் கக்கூஸ் ஆக மாறுகிறது நெல்லை : பயணிகள் சங்கம் கண்டனம்
திங்கள் 5, மே 2025 12:53:16 PM (IST)

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

இதுமே 5, 2025 - 01:47:48 PM | Posted IP 162.1*****