» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டிற்கு மேல் செல்லும் உயரழுத்த மின்வயர் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 5, மே 2025 12:11:03 PM (IST)



விளாத்திகுளத்தில் வீட்டிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த வயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி விளாத்திகுளம் பங்களா தெருவைச் சேர்ந்த வையணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எனது வீட்டிற்கு மேல் எச்பி பெரிய பவர் லைன் செல்வதால் அச்சமாக உள்ளது. இந்த பவர் லைனை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

இதுமே 5, 2025 - 01:47:48 PM | Posted IP 162.1*****

மின் ஊழியர்களுக்கு மூளை இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory