» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 3:12:41 PM (IST)

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தீயணைப்பு நிலையம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி சிவகாசி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி, தூத்துக்குடி நிலைய அலுவலர், போக்குவரத்து முருகையா மற்றும் பணியாளர்கள், சிவகாசி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலர் சி.நரேன் தர்மராஜ், A.O. காயத்ரி திலகவதி மற்றும் பள்ளி முதல்வர் சுசிலா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

MukeshOct 15, 2025 - 08:16:58 PM | Posted IP 172.7*****