» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் : ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் கைது

செவ்வாய் 3, ஜூன் 2025 12:32:22 PM (IST)



நாகர்கோவிலில் ரயில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படைபோலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். 

நாகர்கோவில் வந்த ரயிலில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளம்பெண் மீது நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory