» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் : ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 12:32:22 PM (IST)

நாகர்கோவிலில் ரயில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படைபோலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
நாகர்கோவில் வந்த ரயிலில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளம்பெண் மீது நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் இருவரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி!
வியாழன் 5, ஜூன் 2025 11:50:04 AM (IST)

பெங்களூரு உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி, கர்நாடக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
வியாழன் 5, ஜூன் 2025 11:46:53 AM (IST)

நெஞ்சை பதற வைக்கும் பெங்களூரு துயர சம்பவம்: 11பேர் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல்!
வியாழன் 5, ஜூன் 2025 11:16:49 AM (IST)

திமுக ஆட்சியில் ஆசிரிய பெருமக்களுக்கு, ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை: அண்ணாமலை
வியாழன் 5, ஜூன் 2025 11:01:31 AM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்!
வியாழன் 5, ஜூன் 2025 10:35:47 AM (IST)

பெங்களூருவில் கூட்டநெரிசலில் 5 தமிழர்கள் உட்பட 11பேர் பலி : எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வியாழன் 5, ஜூன் 2025 10:32:23 AM (IST)
