» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

திங்கள் 23, ஜூன் 2025 4:40:58 PM (IST)

தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

அதிகாரி - புதிய பணியிடம்

ராஜேந்திர ரத்னுா- சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.

ஷில்பா பிரபாகர் சதீஷ்- வணிகவரி, பதிவுத்துறை

விஜயகுமார்- கூடுதல் தலைமைச்செயலாளர்- நிலச்சீர்திருத்தம்

வள்ளலார்- அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்

நாகராஜ்- வணிகவரி ஆணையர்

சங்கர்- உயர்கல்வித் துறைச் செயலாளர்

சமயமூர்த்தி- மனிதவள மேலாண்மைச் செயலாளர்

பிரகாஷ்- சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்

பிரபாகர்- தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டச் செயலாளர்

வெங்கடேஷ்- நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்

லில்லி- போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்

கணேஷ்- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்

வீர் பிரதாப் சிங்-பொதுத்துறைத் துணைச் செயலாளர்

சரயூ- வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்

துரை ரவிச்சந்திரன்- தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்

விஜயராணி - தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு மேலாண்மை இயக்குநர்

கிறிஸ்துராஜ் - தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர்

உமா - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர்

ஜெயசீலன் - சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையர்

சங்கீதா - சமுக நலத்துறை இயக்குநர்

பிரதீப் குமார் - பேரூராட்சிகள் இயக்குநர்

ராஜ கோபால் சுன்காரா - நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்

கற்பகம்- உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்

ஆர்.வி.ஷஜீவனா- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர்

ஸ்ரேயா சிங்- தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியம்

மதுசூதன் ரெட்டி- நகராட்சி நிர்வாக இயக்குநர்

சிவராசு- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்

ஆஷா அஜித்- , தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர்

அமித்- திருப்பூர் மாநகராட்சி ஆணையர்

கவுசிக்- பெருநகர சென்னை மாநகராட்சி,வட்டார துணை ஆணையர்(மத்தி)

மோனிகா ராணா- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்

மதுபாலன்- திருச்சி மாநகராட்சி ஆணையர்

பானோத் ம்ருகேந்தர் லால்-துாத்துக்குடி, மாநகராட்சி ஆணையர்

சரண்யா- ஆவடி மாநகராட்சி ஆணையர்

அனாமிகா-சென்னைநகராட்சி நிர்வாகம் துணைக் ஆணையர்

லலித் ஆதித்ய நீலம்- ஊரக வளர்ச்சி கூடுதல் ஆணையர்

அதாப் ரசூல்- சென்னை மாநகராட்சி வட்டார துணைக் ஆணையர்

நிஷாந்த் கிருஷ்ணா-ஓசூர் மாநகராட்சி ஆணையர்

அர்பித் ஜெயின்- ஈரோடு மாநகராட்சி ஆணையர்

பிரியங்கா- கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்

பல்லவி வர்மா- திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்

அபிலாஷா கவுர்-நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்

திவ்யான்சு நிகம்- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்

ஆல்பி ஜான் வர்கீஸ்- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்

கோவிந்த ராவ்- தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனமேலாண்மை இயக்குநர்


9 மாவட்டங்களுககு புதிய ஆட்சியர்கள் நியமனம்;

ஐஏஎஸ் அதிகாரி - புதிய பணியிடம்

அருண் ராஜ் - பெரம்பலூர் ஆட்சியர்

நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் - திருப்பூர் ஆட்சியர்

சரவணன் - திருச்சி ஆட்சியர்

சினேகா - செங்கல்பட்டு ஆட்சியர்

பிரவீன் குமார் - மதுரை ஆட்சியர்

சுகபுத்ரா - விருதுநகர் ஆட்சியர்

கந்தசாமி - ஈரோடு ஆட்சியர்

துர்கா மூர்த்தி- நாமக்கல் ஆட்சியர்

பொற்கொடி - சிவகங்கை ஆட்சியர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory