» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
திங்கள் 23, ஜூன் 2025 4:40:58 PM (IST)
தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
அதிகாரி - புதிய பணியிடம்
ராஜேந்திர ரத்னுா- சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.
ஷில்பா பிரபாகர் சதீஷ்- வணிகவரி, பதிவுத்துறை
விஜயகுமார்- கூடுதல் தலைமைச்செயலாளர்- நிலச்சீர்திருத்தம்
வள்ளலார்- அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்
நாகராஜ்- வணிகவரி ஆணையர்
சங்கர்- உயர்கல்வித் துறைச் செயலாளர்
சமயமூர்த்தி- மனிதவள மேலாண்மைச் செயலாளர்
பிரகாஷ்- சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்
பிரபாகர்- தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டச் செயலாளர்
வெங்கடேஷ்- நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்
லில்லி- போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்
கணேஷ்- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்
வீர் பிரதாப் சிங்-பொதுத்துறைத் துணைச் செயலாளர்
சரயூ- வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்
துரை ரவிச்சந்திரன்- தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்
விஜயராணி - தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு மேலாண்மை இயக்குநர்
கிறிஸ்துராஜ் - தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர்
உமா - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர்
ஜெயசீலன் - சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையர்
சங்கீதா - சமுக நலத்துறை இயக்குநர்
பிரதீப் குமார் - பேரூராட்சிகள் இயக்குநர்
ராஜ கோபால் சுன்காரா - நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்
கற்பகம்- உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்
ஆர்.வி.ஷஜீவனா- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர்
ஸ்ரேயா சிங்- தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியம்
மதுசூதன் ரெட்டி- நகராட்சி நிர்வாக இயக்குநர்
சிவராசு- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்
ஆஷா அஜித்- , தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர்
அமித்- திருப்பூர் மாநகராட்சி ஆணையர்
கவுசிக்- பெருநகர சென்னை மாநகராட்சி,வட்டார துணை ஆணையர்(மத்தி)
மோனிகா ராணா- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்
மதுபாலன்- திருச்சி மாநகராட்சி ஆணையர்
பானோத் ம்ருகேந்தர் லால்-துாத்துக்குடி, மாநகராட்சி ஆணையர்
சரண்யா- ஆவடி மாநகராட்சி ஆணையர்
அனாமிகா-சென்னைநகராட்சி நிர்வாகம் துணைக் ஆணையர்
லலித் ஆதித்ய நீலம்- ஊரக வளர்ச்சி கூடுதல் ஆணையர்
அதாப் ரசூல்- சென்னை மாநகராட்சி வட்டார துணைக் ஆணையர்
நிஷாந்த் கிருஷ்ணா-ஓசூர் மாநகராட்சி ஆணையர்
அர்பித் ஜெயின்- ஈரோடு மாநகராட்சி ஆணையர்
பிரியங்கா- கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
பல்லவி வர்மா- திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அபிலாஷா கவுர்-நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
திவ்யான்சு நிகம்- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
ஆல்பி ஜான் வர்கீஸ்- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்
கோவிந்த ராவ்- தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனமேலாண்மை இயக்குநர்
9 மாவட்டங்களுககு புதிய ஆட்சியர்கள் நியமனம்;
ஐஏஎஸ் அதிகாரி - புதிய பணியிடம்
அருண் ராஜ் - பெரம்பலூர் ஆட்சியர்
நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் - திருப்பூர் ஆட்சியர்
சரவணன் - திருச்சி ஆட்சியர்
சினேகா - செங்கல்பட்டு ஆட்சியர்
பிரவீன் குமார் - மதுரை ஆட்சியர்
சுகபுத்ரா - விருதுநகர் ஆட்சியர்
கந்தசாமி - ஈரோடு ஆட்சியர்
துர்கா மூர்த்தி- நாமக்கல் ஆட்சியர்
பொற்கொடி - சிவகங்கை ஆட்சியர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 23, ஜூன் 2025 5:43:04 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

மாம்பழ விவசாயிகளை காத்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை : சீமான் வலியுறுத்தல்..!!
திங்கள் 23, ஜூன் 2025 12:27:04 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

முருகன் வடிவத்தில் நமது அறம் வளர்கிறது: முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு
திங்கள் 23, ஜூன் 2025 8:45:58 AM (IST)
