» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)

மாத்தூர் தொட்டி பாலம் சீரமைப்பு பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலானதால், அதன் கைப்பிடி மற்றும் மேல் தட்டு பகுதிகளில் சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அரசு ஆணைப்படி ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கைப்பிடி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் இப்பணிகள் தொடங்கும் என குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:51:39 PM (IST)

பாதுகாப்பில் குறைபாடு இல்லை, மக்கள் தான் எனக்கு பாதுகாப்பு : சி.பி.ராதாகிருஷ்ணன்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:45:52 PM (IST)

திமுகவை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி: தவெக தலைவர் விஜய் அறிக்கை!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:57:51 PM (IST)

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக நீதிபதி ஜோதிமணி தொடரலாம்: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:54:05 PM (IST)

தாய்லாந்தில் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகி போட்டி: முதுகுளத்துார் பெண் தேர்வு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:35:25 PM (IST)

கால்வாய்களில் முள்செடிகளை அகற்ற நடவடிக்கை : கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:13:40 PM (IST)




