» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)
சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவான அண்ணன், தம்பி இருவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் பீட்டர் ஜெசுமரியான் அவரது மகன்கள் விஜயேந்திரன் மற்றும் கோபி ஆகிய இருவரும் 2001 நடந்த சிறுமியை கடத்தல் வழக்கில் விஜேந்திரன் அவரது தம்பி கோபி இருவரும் குற்றவாளியாக இருந்து வருகின்றார்கள்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பத்துக்கு பிறகு விஜயேந்திரன் மற்றும் கோபி குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு சாத்தான்குளம் கோர்ட் பிடியாணை பிறப்பித்தது. கடந்த 26 ஆண்டாக அவரை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்
புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 3:28:18 PM (IST)

திருச்செந்தூர் தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 7, ஜனவரி 2026 12:54:47 PM (IST)

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 7, ஜனவரி 2026 11:19:57 AM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

