» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)
நெல்லை ரயில் பணிமனையில் நடைபெறவுள்ள அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவைகளின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புதிய நேர விபரங்கள்:
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் (வண்டி எண்: 20627): சென்னை எழும்பூரில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி காலை 5:00 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 45 நிமிடங்கள் தாமதமாகக் காலை 5:45 மணிக்குக் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும்.
நாகர்கோவில் - எழும்பூர் வந்தே பாரத் (வண்டி எண்: 20628): நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி மதியம் 2:20 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 3:30 மணிக்குக் புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

பேருந்துகள் நிற்பதே இல்லை; எதற்கு நிழற்குடை? கனிமொழி எம்பியுடன் பெண்கள் வாக்குவாதம்!
வெள்ளி 26, ஜூன் 2026 11:05:20 AM (IST)

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஜூலை 1ல் அமல்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:33:44 AM (IST)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் : மக்களோடு மக்களாக ஓடிய முதல்வர் விஜய்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:21:55 AM (IST)

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்துத் துவக்கம்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:14:28 AM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 28இல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 9:02:12 AM (IST)


