» சினிமா » செய்திகள்
இரண்டாவது திருமணம் செய்து மோசடி: பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்!
திங்கள் 16, ஜூன் 2025 5:44:50 PM (IST)
முதல் கணவருடன் இருக்கும் போதே தன்னை 2-வது திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நடிகை ரிஹானா பேகம். இவர் மீது ராஜ் கண்ணன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் முதல் கணவருடன் இருக்கும் போதே தன்னை 2-வது திருமணம் செய்து ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரிஹானா பேகம், பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிக்காக கூலி படத்தில் நடித்தேன்: அமீர் கான்
வியாழன் 12, ஜூன் 2025 12:45:08 PM (IST)

சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்: ஜூலையில் தாெடக்கம்..?
வியாழன் 12, ஜூன் 2025 12:00:32 PM (IST)

மாலத்தீவு சுற்றுலா தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!
வியாழன் 12, ஜூன் 2025 10:34:12 AM (IST)

விஜய்யின் பிறந்தநாளில் ஜனநாயகன் ஸ்பெஷல் அப்டேட்!
வியாழன் 12, ஜூன் 2025 10:27:35 AM (IST)

என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது நாகரிகம் : வைரமுத்து ஆதங்கம்
திங்கள் 9, ஜூன் 2025 11:31:54 AM (IST)

அதிக முறை எரியும் பாராசூட்டிலிருந்து குதித்து டாம் குரூஸ் கின்னஸ் சாதனை!
வெள்ளி 6, ஜூன் 2025 5:22:18 PM (IST)
