» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தி.மு.க., வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிப்பு : நாகர்கோவிலில் சர்ச்சை!
திங்கள் 20, நவம்பர் 2023 12:22:03 PM (IST)

நாகர்கோவிலில் சூரசம்ஹார விழாவில் தி.மு.க கொடியின் வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
"தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் தி.மு.க கொடியின் வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக இதுபோன்றுதான் சூரசம்ஹார விழாவில் சூரன் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அதுவும் பந்தல் அமைக்கும் பணியாளர்கள்தான் சூரனை அலங்காரம் செய்வார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், சிலர் வேண்டுமென்றே இதை அரசியல் ஆக்குகின்றனர்" என விளக்கம் அளித்தனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு கூட்டம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:18:52 PM (IST)

மக்களவைத் தோ்தலில் சமக தனித்து போட்டியா? டிச.9 இல் சரத்குமார் அறிவிப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:15:47 PM (IST)

நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள்: நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:02:13 PM (IST)

மாநில யோகா போட்டி: ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:53:50 PM (IST)

கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)
