» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணுக்கழிவுகளால் தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் : சபாநாயகர் அப்பாவு பேச்சு
சனி 26, அக்டோபர் 2024 10:35:19 AM (IST)
கூடங்குளம் அணுக்கழிவுகள் தென் தமிழக பகுதிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது "தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் தாது மணவில் கதிர்வீச்சு இருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகள் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
ஏற்கனவே கூடங்குளத்தில் செயல்பாட்டில் இருக்கும் 1 மற்றும் 2-ம் அலகுகளில் கழிவுகள் நிறைந்துவிட்டன. அவற்றை என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த அச்சுறுத்தல் தென் தமிழக பகுதிக்கு இருக்க கூடாது. ராஜஸ்தான் பாலைவனம் போன்ற பகுதிகளுக்கு அதை கொண்டு சென்றால், இந்த பகுதி மக்கள் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

TamilanOct 26, 2024 - 11:41:47 AM | Posted IP 162.1*****