» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)
2025 - 2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது 2030 ம் ஆண்டில் 1.5 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூத்த பெருமக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் முதலீடுகள் தேவைப்படுகின்றது. ஆகவே மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 ல் வரையறை செய்துள்ள மூத்த பெருமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளான உடல்நலம், வருமானம், உறைவிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு 2025-2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 59, நாள் : 04.09.2023 ன் படி செயல் திட்டங்கள் வகுத்து முதியோருக்கான மாநில கொள்கையை மிக விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

Nanjil N Selvam,kadayal.kanyakumari Dist.Feb 19, 2025 - 02:17:08 PM | Posted IP 172.7*****