» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலத்தில் இரும்பு பட்டைகள் ஒலி எழுப்புவதால் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் ரோட்டில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலம் அமைந்து உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 அடுக்குகள் பழுதடைந்தது. இதனை கண்டறிந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது பாலத்தின் இரும்பு பட்டைகள் கழண்டு வாகனங்கள் செல்லும்போது பெரும் ஒலி எழுப்புகிறது. இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!
திங்கள் 9, ஜூன் 2025 5:18:17 PM (IST)

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10. லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 9, ஜூன் 2025 4:29:37 PM (IST)

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது : சமூக ஆர்வலருக்கு சபாநாயகர் பாராட்டு!
திங்கள் 9, ஜூன் 2025 3:46:14 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பயிற்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
சனி 7, ஜூன் 2025 4:45:54 PM (IST)

நெல்லையில் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: காவல் ஆணையர் உத்தரவு
சனி 7, ஜூன் 2025 12:30:49 PM (IST)

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!
சனி 7, ஜூன் 2025 12:11:47 PM (IST)

PearlMar 25, 2025 - 01:31:20 PM | Posted IP 172.7*****