» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு: ரத்து செய்யக் கோரி சார்பதிவாளரிடம் மனு!!
சனி 17, மே 2025 11:20:51 AM (IST)

கோவில்பட்டியில் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்த பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் சார்பதிவாளரிடம் புரட்சி பரதம் கட்சியினர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக கோவில்பட்டி சார்பதிவாளரிடம், புரட்சி பரதம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் "கோவில்பட்டி வட்டம் ஆலம்பட்டி கிராமத்தில் சர்வே எண் 230/1C8 நிலத்தினை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அரசு அலுவலர்களை ஏமாற்றி போலியாக பத்திர பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் கோவில்பட்டி நகர செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொறியாளர் துறை மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பாப்பண்டு மாரிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
சனி 31, மே 2025 4:33:04 PM (IST)

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பெண் கைது : நடத்தை சந்தேகத்தால் விபரீதம்!
சனி 31, மே 2025 8:48:49 AM (IST)

அம்பையில் ரூ.12.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: சபாநாயகர், அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 30, மே 2025 5:03:58 PM (IST)

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

Goodமே 18, 2025 - 08:30:18 PM | Posted IP 172.7*****