» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பதவியேற்பு

புதன் 28, மே 2025 5:45:19 PM (IST)



நாசரேத் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக மீண்டும் வனசுந்தர் பதவியேற்றார். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கங்கை நாதபாண்டியன் மதுரை சரகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வனசுந்தர் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். 

புதிய இன்ஸ்பெக்டரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம், சிறப்பு சப்_ இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரமூர்த்தி, டேவிட் கிறிஸ்துராஜ், ஐசக் மகாராஜா மற்றும் காவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். புதிய இன்ஸ்பெக்டராக பதவியேற்றுள்ள வனசுந்தர் ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

சிங் சாங்மே 28, 2025 - 05:51:02 PM | Posted IP 172.7*****

அய்யா ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வேலை செய்து கிழித்து விட்டார். இன்னும் நாசரேத்தில் பணியாற்றி பல வழிகளில் கிழித்து நாட்ட போகிறார். இந்த திருடனுக்கெல்லாம் ஒரு செய்தி போங்கடா வெண்ண மவனுங்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory