» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி : நடவடிக்கை எடுக்க உத்தரவு!
புதன் 3, ஏப்ரல் 2024 5:05:21 PM (IST)
மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வேடசந்தூரைச் சேர்ந்த மரியசெல்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தனது உறவினரான பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "ஒருவரைப் பற்றி செய்தி வெளியிடும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிட்வா புயல் எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
வியாழன் 27, நவம்பர் 2025 5:56:32 PM (IST)

இலங்கை கடல் பகுதியில் உருவானது டிக்வா புயல்: தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை!
வியாழன் 27, நவம்பர் 2025 4:48:22 PM (IST)

அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தூத்துக்குடி தீயணைப்பு வீரர் கைது!
வியாழன் 27, நவம்பர் 2025 4:31:33 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!
வியாழன் 27, நவம்பர் 2025 4:18:20 PM (IST)

தமிழ்நாட்டில் மாபெரும் புரட்சி உருவாகி 2026ல் விஜய் வெற்றிபெறுவார் : செங்கோட்டையன் பேட்டி!
வியாழன் 27, நவம்பர் 2025 4:13:15 PM (IST)

இன்னொருவருடன் திருமணம் நிச்சயம்: ஆசிரியையை வெட்டிக் கொன்ற காதலன்!
வியாழன் 27, நவம்பர் 2025 3:57:58 PM (IST)




